சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?
எவ்வாறு உளவியல் ரீதியாக சமூக மக்களை இயக்கும் தனிமனித சக்தியாக உருவெடுப்பது இது அனைவருக்கும் உண்டான கேள்வி.
இதற்கான பதில்... ஒரு வரியில் முடிந்து விடாது .. ஒரு வருடத்தில்... முடிந்து விடாது.... நடக்கும் வரை தொடர வேண்டும் சக்தி பெறும்வரை சக்தியூட்டும் செயல்களை மக்களில் இருந்து மாறுபட்டு மக்களால் செய்ய முடியாத அளவு செய்ய வேண்டும்... அவமானங்களை அதிகமாக சந்தித்து அதன்மூலம் பலத்தை தாங்கும் திறனை பல மடங்கு அதிகரிக்க வேண்டும்... எப்பொழுதெல்லாம் உடல் தாங்கும் சக்தியை இழந்து விடுகிறது அப்பொழுதெல்லாம் உளவியல் நிபுணரின் சக்தியூட்டும் செயல்களை கேட்டுப் பெற வேண்டும்..
அதுமட்டுமல்லாமல் சக்தியூட்ட செயல்களை உளவியல் நிபுணரின் மேற்பார்வையில் அடிப்படையில் செய்ய வேண்டும்.... இப்படிச் சொன்னாள் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும்... நான் ஏன் உளவியல் நிபுணரின் ஆலோசனையில் செய்ய வேண்டும் என தோன்றும்.... உங்களுக்கு இதய பிரச்சினை வந்துவிட்டால் நீங்கள் இந்த கேள்வியை கேட்க முடியுமா நான் என் இதயம் மருத்துவர்களின் வழிகாட்டல் அடிப்படையில் ஆலோசனை அடிப்படையில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது உணர்வுகளை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என நான் கேட்க மாட்டேன் என கூற முடியுமா.... அதே போல தான் உங்களை யாரும் உயர்த்த வேண்டும் என விரும்பி உங்கள் அருகே வந்து உங்களைத் தூண்டி வளர்ச்சிக்கு உட்படுத்த மாட்டார்கள்.
அதேபோல பலர் கடவுள் நம்பிக்கை கிரகண நம்பிக்கை சடங்கு நம்பிக்கை போன்ற நம்பிக்கையை அடிப்படையாக வைத்து விட்டு அல்லது இது போன்ற நம்பிக்கைகள் அடிப்படையாகவே வாழ்ந்துவிட்டு எனக்கு உயர்ந்த பதவி வேணும் இந்த சடங்கை பல மடங்கு செய்கிறேன் அல்லது எனக்கு உயர்ந்த பதவி வேண்டும் அதற்கான வேண்டுதலை நான் செய்கிறேன் எனக்கு கொடுக்க வேண்டும் என இயற்கை பிரபஞ்சம் என்று சொல்லக்கூடிய பேராற்றல்மிக்க நுண்ணறிவு இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.... காரணம் இயற்கை என்கின்ற பெயர் ஆற்றல் முழு கனபரிமாணம் அடிப்படையில் செயல்களின் ஒருங்கிணைப்பில் உலகத்தை உலகத்தில் உள்ள உயிரினத்தை தானியங்கி தனமாக இயக்கிக் கொண்டிருக்கிறது இயங்கி வருகிறது.
இந்தத் தானியங்கி தன்மையை தனக்கு வேண்டிய இயங்கு சக்தியோடு இணைப்பதற்கு இவர்கள் நூல் கணக்கு அடிப்படையில் நுண் செயல் அறிவு அடிப்படையில் மட்டும்தான் இணைய முடியும்... அந்த இணைப்பு என்பது உடனடியாக நடக்கக் கூடியது அல்ல கடல்நீரை சாக்கடையாக மாற்றமுடியாது... நாள் சாக்கடை கடலில் இணையும் பொழுது உடனடியாக கடலும் ஏற்றுக்கொள்வதில்லை... அதே போல தான் ஊரெல்லாம் பாய்ந்து விட்டு கடைசியில் கடலோடு கிடக்கும் காவிரியின் கூட கடலினால் பலமுறை பின்னோக்கித் தள்ளப்பட்டு அணுவாக அதில் இணையும் பொழுது அந்த காவிரியாறு கண்கொள்ளா காட்சி அளிக்கும் கடலாக உருமாறுகிறது. அடுத்த அறை தடுக்கிறது அலை இயக்கம் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை.
ஆற்று நீரை தன் வயப்படுத்த பல்வேறு இழுபறி இயக்க விசை நடைபெறுகிறது அதே போல தான் ஒவ்வொரு தனிமனிதனும் சக்தி பெறக்கூடிய சக்தி மிகுந்த ஆற்றல் உடையதாக மாறுவதற்கு பல்வேறு செயல் முறைகளை சமூக நடைமுறைகளை இயற்கையின் கணக்கியல் வழிமுறைகளை நுட்பமான முறையில் பின் தொடர வேண்டும் அந்தப் பின்தொடர்க எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தனிமனித இயக்கத்தை சமூக இயக்கத்தை முழுமையாக கண்டுணர்ந்து வழிகாட்டும் செயல் நுட்ப உளவியல் நிபுணர் அவரோடு ஆலோசனையோடு இணைந்தால்தான் மட்டுமே சக்தி உள்ள மனிதராக மாறமுடியும்...
ஒரு விளையாட்டு வீரர் உடனடியாக உலகத்தை வசீகரிக்கும் ஆற்றல் பெற்றவராக மாறுவதில்லை அந்த ஆற்றலை பெற 20 ஆண்டுகாலம் கடின உழைப்பு அவமானத்தோடு கூடிய செயல்களை பின் வாங்காத முறையில் செய்யவேண்டியுள்ளது அதேபோல அரசியலில் வருவதாக இருக்கட்டும் ஆன்மீகத்தில் வருவதாக இருக்கட்டும் அல்லது திரைத்துறை நடிகராக சின்னத்துரை நடிகராக இன்னும் கேளிக்கை சார்ந்த நிபுணராக மாறுவதற்கும் கூட பல ஆண்டுகள் தொடர் முயற்சி அந்தப் போரில் வெற்றி பெற்றவர்கள் இணைந்து அவர்களின் வழியில் நடந்து தான் பெறவேண்டியுள்ளது பெற முடியும்.
இந்த உலகியல் உண்மையை உலகத்தை உணரவைக்கும் திறனை உருவாக்குவதே எங்களுடைய எம்எஸ்கே இலைகளை பவுண்டேஷன் உடைய சிறப்பு சமூக சேவையாக உள்ளது!
MSK Muhaiyuddin, Founder & CEO, MSK Life Clinic Foundation
Comments
Post a Comment