Posts

வழிபடுவதா? விஞ்ஞானத்தை நம்புவதா? உளவியல் விளக்கம்!

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! எம் எஸ் கே உளவியல்.. இது எங்களுடைய நவீன உளவியல் கோட்பாடு!  இந்த எம் எஸ் கே நவீன உளவியல் – உலகியல் கோட்பாடானது, மனிதனுடைய செயல்பாடு ‘மனம்’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் முடித்துக் கொள்வதை தாண்டி, அந்த மனம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் செயல்பாடான இணை மையம் என்ன என்பதை விளக்குகிறது. ஒரு மனிதனுடைய மூளை என்பதில் என்னென்ன செயல்பாட்டுகள் உள்ளன என்பது போலவே மனம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் எது செயல்பாடாக – செயல் ஊக்கியாக – செயல் நினைவாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது இந்த எம் எஸ் கே நவீன உளவியல்!  எம் எஸ் கே என்பது மைண்ட் செட் நாலேஜ் என்பதன் சுருக்கம்தான். தமிழில் மன பதிவு சார் அறிவு என்று குறிப்பிடுகிறோம். இந்த எம் எஸ் கே நவீன உளவியல் கோட்பாட்டின்படி மனம் என்பது அறிவு என்பதனுடைய தொகுப்பாகும். இந்த அறிவு, உயிரினம் கருவுற்றிருக்கும் சமயத்தில் தன்னுடைய பதிவு நிலையை துவக்கி, தொடர்ந்து அந்த உயிரினத்தின் வாழ்நாள் எல்லை வரை தொடர்கிறது… இந்த பதிவை மையமாக வைத்து வாழ்க்கையில் அனைத்து ம...

அனைவரும் உங்களை புறக்கணிக்கிறார்களா? உங்களுக்கானஅரவணைப்பை அறியுங்கள்.

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!  யாரோ உங்களைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறீர்கள் ? யார் உங்களைப் புறக்கணித்தால் என்ன? இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உங்களைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது சூரியனோ, சந்திரனோ… என்றாவது உங்களைப் புறக்கணித்துத் தன் ஒளியை தர மறுத்ததுண்டா? இயற்கை உங்களை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. உங்கள் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீங்கள் மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறீர்கள்..  உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாருங்கள் அது மனதின் வேலை. உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உங்களைப் புறக்கணிப்பதுண்டு. நீங்களும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு. எல்லாப் புறக்கணிப்புகளும் உங்களுக்கு வலியைத் தருவதில்லை. இயற்கையில் உயர்வு-தாழ்வு ஏதுமில்லை. சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.ஆக இப்போது உங்களுக்குத் தேவை சமநோக்குப் பார்வை.  Mind Set Knowledge (MSK) பயிற்சியினை செய்யுங்கள். இயற்கைய...

மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு?

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!   ‘மனஅழுத்தம்’ என்பது இப்பொழுது வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுகிறது! இதற்கு காரணம் கண்டறிவதை விட அதை குணப்படுத்துவது தான் சிறந்த வழி என்று சொல்கிறது மனோதத்துவம்!! பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்திற்கு ஒரே ஒரு நாளில் தீர்வு வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்…  ஆனால் இந்த மன அழுத்தம் ஏற்படுவதற்கு எத்தனை ஆண்டுகாலம் ஆகி இருக்கும்? அல்லது எத்தனை ஆண்டு கால வாழ்வியல் பிரச்சினைகள், தொழில் சார்ந்த பிரச்சினைகள், குடும்பம் சார்ந்த பிரச்சினைகள், நட்பு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பணம் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முயல்வதில்லை! ஆகவே ‘மன அழுத்தம்’ என்பது பல ஆண்டுகால பிரச்சினைகளின் வெளிப்பாடு என்பதால் இதனை உடனடியாக தெரிந்து கொள்ள முடிவதில்லை.  ஆனால் இதை மருந்தில்லா மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும். இது குணமாகும் கால அளவு என்பது மன அழுத்தம் உருவான கால அளவு, அது எத்...

மூளையா? மனமா? மனபாதிப்பினை சரிபடுத்துவது எவ்வாறு? அறியுங்கள்!

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!    “மூளை தான் உடலை இயக்குவது” என்ற ஒற்றை வரியில் அடங்குவதில்லை ‘மூளை’ என்ற தொகுப்பு. “மனிதனுடைய மனம் அனைத்தையும் செய்யும் ஆற்றல் பெற்றவை” என்ற ஒற்றை வரியில் இல்லை ‘மனம்’ என்பது! எப்படி ‘மூளை’ என்பது எண்ணற்ற நரம்புகள், அதை இணைக்கும் தசை பகுதிகள், இவற்றோடு இருக்கும் ரத்த ஓட்ட ஆற்றல் மற்றும் இவற்றை பாதுகாக்கும் வெளி ஓடு போன்றவற்றால் பின்னிப் பிணைந்துள்ளதோ, அதேபோல தான் மனமும்… மனம் என்பது கருவுற்ற காலத்தில் இருந்து நடப்பு காலம் வரையிலான படிப்பு, அனுபவம், சமூகம், கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகள் சார்ந்த படிப்பினைகள் போன்றவற்றின் தொகுப்பு அறிவாக உள்ளது.    இது மட்டுமல்ல… மூளையில் நோய் ஏற்பட்டால் அதில் எப்படி நுண் ஓட்டங்களும், ஆற்றல்களும் தடைபடுகின்றனவோ அதேபோல வாழ்வில் ஏற்படும் இன்னல்கள், எதிர்பார்த்த நிகழ்வுகளில் காலம் கடத்தல் மற்றும் புதிய தொடர்புகள் அல்லது பழைய தொடர்புகளின் துண்டிப்புகள் போன்றவை நடந்தவைகளையும், முடிவெடுக்கும் சிக்கல்களையும் உருவாக்கிவிடுக...

அறிவுரைகளும் ஆபத்தும்

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!   இன்று பெரும்பாலான அறிவுரைகள் யாருக்காக கொடுக்கப்படுகின்றன என்று உளவியல் ரீதியாக ஆய்வு செய்யும்பொழுது யோசிக்க முடியாத அளவுக்கு ஒரு மறைமுக செயல் நடந்துக் கொண்டிருக்கிறது. பொருளை இழந்தவன் இடத்தில், கவலைப்படாதே கிடைக்கும் என்று ஆலோசனை அறிவுரையாக வழங்கப்படுகிறது. யாருமே பொருளை எடுத்தவர்களுக்கு தண்டிக்கும் ஆலோசனை வழங்குவது இல்லை. காரணம் சற்று உற்று நோக்கினால் பொருளை எடுத்தவனிடத்தில் தண்டனை பற்றி பேசினால் வெறுத்து ஒதுங்கி விடுவான். அவனிடத்தில் இருக்கின்ற பொருளாதாரம் இவர்களுக்கு வராது என்பதை புரிந்து வைத்துள்ளனர்…   இந்த உலகத்தில் அட்வைஸ் எல்லாம் பாதிக்கப் பட்டவனுக்கு மட்டும் தான் … பாதிப்பை ஏற்படுத்தி அவனுக்கு தண்டனை இல்லை… இதை புரிந்து கொண்டவன் தான் எந்த செயலிலையும் தைரியமாக தவறை தவறில்லை என்று செய்கிறான். தவறு செய்தவனுக்கு யாரும் அறிவுரை கூறுவதில்லை. இழந்தவனுக்கு தான் அறிவுரை… ஒருவகையில் பார்த்தால் பல தர்மங்களைச் செய்யக்கூடிய ஒருவர் கூட சொந்த பணத்தில் செ...

நல்லவன் – கெட்டவன் – சூழ்ச்சியாளன் : எவ்வாறு வாழ வேண்டும்?

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!    அறிவு என்பது மனப்பாடம் செய்வது – தேர்வில் வெற்றி பெறுவது என சொல்லிக் கொடுத்துததன் விளைவு வாழ்க்கையில் அறிவை எப்படி பயன்படுத்துவது என்ற செயலியல் தெரியாமல் போய்விட்டது என்பது கூட தெரியாமல் ஆகிவிட்டது. இதற்கு சுய காரணத்தை கண்டு பிடிக்காமல் கடவுளை காரணம் காட்டுகிறோம் அல்லது விதி என விலகிச் செல்கிறோம். பலர் ஜாதகம் என சாதக படுத்திக் கொள்கின்றனர்.  சிலரோ சிந்தனை மற்றும் செயல் மாற்றத்திற்கு பதிலாக வீட்டை சாஸ்திரதிற்காக மாற்றுகின்றனர். பெயரை எழுத்தை உச்சரிப்பை மாற்றி அமைக்கின்றனர். உண்மையில் மாற்ற வேண்டியது செயலையும், சிந்தனையையும், முயற்சியின் வழிமுறையும் தான்! பிடிக்கும் – பிடிக்காது என்று வகைப்படுத்துதை விட, நடிக்க தெரியும், நடிக்க தெரியாது என வகைப்படுத்துவதில் தான் வாழ்க்கையின் வெற்றி உள்ளது! ‘நடிப்பு’ என்பதை தவறாக நினைத்துக் கொள்வதை விட, நடிப்பு என்பது சமூக நல்லிணக்கத்திற்காக தகவமைத்துக் கொள்ளும் ஒரு உளவியல் பண்பியல் என்று வார்த்தையை முறைப்படுத்திக் கொள்ள ...

பணக்காரன்… ஏழைகள்…

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! பணக்காரன் எல்லாம் வியாபாரி… ஏழைகள் எல்லாம் தொழிலாளி…. எங்களுடைய ஒரு ஆய்வு அடிப்படையான உளவியல் நடத்தைகளின் படி, உண்மை என்னவென்றால்… ஏழையை மாற்ற முடியாது ஆனால் ஏமாற்றலாம்… பணக்காரனை ஏமாற்ற முடியாது ஆனால் மாற்றலாம்…  ஏழை பழமை வாதத்தில் பழக்கப்பட்டு பிறரை நம்ப வைப்பதில் ஆனந்தப் பட்டுக் கொண்டே இருப்பான்.. ஆனால் பணக்காரன் ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டிருக்கிறார் உலகத்தை கையாளும் திறனை பெற்றுக்கொள்ள அத்துறை சார்ந்த உங்களுடைய ஆலோசனையை பயன்படுத்தி  வெற்றி பெற்று சமூகத்தில் தன்னை வளர்ச்சிப் படுத்திக் கொண்டே இருப்பான்.. ஏழைக்கு தேவை ஆறுதல்... ஆறுதலில் இன்பம் அடைந்து கற்பனையில் காலம் பிடித்துக் கொண்டிருப்பது சுகமாகவே... அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.. பணக்காரனுக்கு தேவை அறிவு செயல் திருத்த வழிகாட்டல் செயல்ஆலோசனை.. ஒவ்வொரு கூலி பெறும் நபர்களும் கூலி பெறும் நேரத்தில் கூட மனதை ஈடுபடுத்தாமல் கனவுகண்டு வாழ்வார்கள்.. ஆனால் கூலி கொடுக்கும் தொழிலதிபரோ வேலை செய்யும் நேரத்திலும் ...